இருங்காட்டுக்கோட்டை சிப்காட்டில் உள்ள அஸாஹி நிறுவனத்தில் தொழிற்சங்கம் அமைத்தற்காக பழிவாங்கப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் பணியமர்த்தும் வரை போராட்டம் ஓயாது என சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் எச்சரித்துள்ளார்.
இருங்காட்டுக்கோட்டை சிப்காட்டில் உள்ள அஸாஹி நிறுவனத்தில் தொழிற்சங்கம் அமைத்தற்காக பழிவாங்கப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் பணியமர்த்தும் வரை போராட்டம் ஓயாது என சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் எச்சரித்துள்ளார்.